Sbs Tamil - Sbs

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பனில் மரணம் - மாமனார் விளக்கம்

Informações:

Synopsis

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 2012 -ஆம் ஆண்டு புகலிடம் தேடி வந்த 42 வயதான புகலிடக்கோரிக்கையாளர் பிரதாப் குணசேகரம் சுமார் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். அவரை பற்றியும் அவருக்கு என்ன நடந்தது என்பதை பற்றியும் உரையாடுகிறார் அவரின் மாமனார் செல்வரட்ணம் மாணிக்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.