Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி : ஓய்வூதிய தொகை செப்டம்பர் 20 முதல் உயர்கிறது!

Informações:

Synopsis

எதிர்வரும் செப்டம்பர் 20 முதல், பல்வேறு Centrelink கொடுப்பனவுகளின் விகிதங்கள் மற்றும் வரம்புகள் சீரமைக்கப்படுவதால், Centrelink கொடுப்பனவு பெறுபவர்கள் கூடுதல் தொகை பெறுவர். குறிப்பாக ஓய்வூதியத் தொகையும் சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.